காந்தியை படுகொலை செய்தவர்கள், கோட்சேவின் கொள்கையை பின்பற்றுபவர்கள், சுதந்திரத்திற்கு பின் 52 ஆண்டுகளாக தேசிய கொடியை ஏற்றாதவர்கள், எம்.எம்.கல்புர்கி, பன்சாரே, கவுரி லங்கேஷ் கொலைகளில் தொடர்புடையவர்கள் தான்
@RahulGandhi
யின் இந்திய ஒற்றுமை பயணம் குறித்து கேள்வி எழுப்புகிறார்கள்