Absolutely stunning performance by
@rpraggnachess
at
#NorwayChess
!
Defeating World No.1 Magnus Carlsen in Round 3 and World No.2 Fabiano Caruana in Round 5 in classical chess is an incredible achievement.
Welcome to the top 10, Praggnanandhaa! The entire chess world is in awe
திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் கிராமம் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாண்புமிகு முதலமைச்சர்
@mkstalin
அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டம் சின்னவேடம்பட்டி கிராமம் மஜரா உடையாம்பாளையம் அருகில் வீடு கட்டும் பணியின்போது தண்ணீர் தொட்டியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாண்புமிகு முதலமைச்சர்
@mkstalin
அவர்கள் ஆறுதல் மற்றும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
#DravidianModel
அரசின் மூன்றே ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கல்வித்துறை கண்டுள்ள நாலுகால் பாய்ச்சல் வளர்ச்சிக்கு இன்றைய செய்தித்தாள்களில் வந்துள்ள செய்திகளே சாட்சி!
20,332 அரசு - அரசு உதவி பெறும் பள்ளிகளில் இணைய வசதி,
519.73 கோடி ரூபாயில் உயர்தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வகங்கள்,
நடிகர் திரு. அர்ஜுன் அவர்களின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் நடிகர் திரு. ஜெ. தம்பி இராமையா அவர்களின் மகன் உமாபதி இராமையா ஆகியோருக்கு நடைபெற உள்ள திருமண விழாவிற்கான அழைப்பிதழை நடிகர்கள் திரு. அர்ஜுன் மற்றும் திரு. ஜெ. தம்பி இராமையா ஆகியோர் குடும்பத்துடன் மாண்புமிகு முதலமைச்சர்
உடல்நலக்குறைவால் காலமான தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலர் திருமதி விஜயா தாயன்பன் அவர்களின் மகள் திருமதி தேவிகா ஸ்ரீதரன் அவரது உடலுக்கு மாண்புமிகு முதலமைச்சர்
@mkstalin
அவர்கள் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
மாண்பமை உச்சநீதிமன்றத்தின் உத்தரவினை மீறி, முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வினை மேற்கொள்ள கேரள அரசு முன்மொழிந்துள்ள கருத்துருவினை ஒன்றிய அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என வலியுறுத்தி, மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் திரு.
@byadavbjp
அவர்களுக்கு மாண்புமிகு
காவிரிப் படுகையில், அமராவதி (பம்பார்) துணைப்படுகையின் ஒரு பகுதியான சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதாக சமீபத்தில் சில ஊடகங்களில் வந்த செய்திகளின் காரணமாக, அமராவதி ஆற்றில் நீர்வரத்து வெகுவாகக் குறையும் என்று தமிழ்நாட்டு விவசாயிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும்,
திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம், திருவம்பலபுரம் கிராமம், தோட்டப்பள்ளி அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாண்புமிகு முதலமைச்சர்
@mkstalin
அவர்கள் ஆறுதல் மற்றும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் தேக்காட்டூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு இல்லத்தில் வசிக்கும் மாணவி செல்வி சு. ஷரினாகிறிஸ்ட்-க்கு கற்பக விநாயகா மருத்துவ அறிவியல் கல்லூரியில் ., (Anesthesia) பட்டப்படிப்பு படித்திட உதவி செய்து, அக்கல்லூரியில் படிப்பதற்கான சேர்க்கை ஆணையினை
ஜப்பான் நாட்டில் கோபே நகரில் நடைபெறும் 2024 பாரா தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழ்நாடு தடகள சாதனையாளர் திரு. மாரியப்பன் தங்கவேலு அவர்களை மாண்புமிகு முதலமைச்சர் திரு.
@mkstalin
அவர்கள் பாராட்டியுள்ளார்.
#WorldParaAthletics
#MariyappanThangavelu
A monumental leap to glory!
Congratulations to Mariyappan Thangavelu for clinching gold in the men's high jump T63 at the World Para Athletics Championships in Kobe, Japan. Here's to even greater heights in the future!
#MariyappanThangavelu
#WorldParaAthletics
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, வானதிராயன்பட்டி கிராமம் அத்திப்பள்ளம் என்ற இடத்தில் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர்
@mkstalin
அவர்கள் ஆறுதல் மற்றும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழன், திராவிடன் என்ற இரு சொற்களையும் அரசியல் அடையாளச் சொற்களாக மாற்றிய திராவிடப்பேரொளி அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் பிறந்தநாளில் சமத்துவத்தை நோக்கிய நமது பாதையில் திண்ணமாக நடைபோட உறுதியேற்போம்! முற்போக்கு இந்தியாவைப் படைப்போம்!
Congratulations to Senior Advocate
@KapilSibal
on being elected as the President of the Supreme Court Bar Association!
His victory ensures that the independence of the bar and our constitutional values are in safe hands. We are confident in his leadership to uphold justice and
அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவராக திரு. என்.கண்ணையா அவர்கள் ஐந்தாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக மாண்புமிகு முதலமைச்சர் திரு.
@mkstalin
அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கடம்பூர் கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர்
@mkstalin
அவர்கள் ஆறுதல் மற்றும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் திரு. வாகை சந்திரசேகர் அவர்கள் தனது பிறந்தநாளையொட்டி மனைவியுடன் மாண்புமிகு முதலமைச்சர் திரு.
@mkstalin
அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.